இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரி வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...