அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் - கோவை அறிவொளி நகர் மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இது குறித்து கூறிய அவர்கள் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அங்கே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வீசி செல்வோம் எனவும் தெரிவித்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...