கோயம்புத்தூரில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சோதனை ஓட்டம்..!! மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஜிப்‌ லைன்‌ மற்றும்‌ ஜிப்‌ சைக்கிள்‌ (ZIP LINE and ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஒட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்.


கோவை: வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஒரே நேரத்தில்‌ 3 நபர்கள்‌ ஜிப்‌ லைனிலும்‌, 3 நபர்கள்‌ ஜிப்‌ சைக்கிளிலும்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌ (ZIP LINE & ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை தரமானதாகவும்‌, பாதுகாப்பானதாகவும்‌ அமைய வேண்டுமென பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



முன்னதாக, உக்கடம்‌ வாலாங்குளத்தில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகளின்‌ ஒருபகுதியாக வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ உணவு கூடம்‌ கட்டுமான பணிகளை நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்திட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுகளின் போது உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...