கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி - எல்லைப்பகுதியான உடுமலையில் 24 மணி நேரம் சோதனை செய்ய கோரிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: கேரளாவில் நிபா வைரஸ் வேகமா பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக எல்லைப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நேற்று முதல் தமிழ்நாட்டில் தமிழக கேரளா எல்லை பகுதியில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் உடுமலை தமிழக கேரள எல்லையில் மாலை 4 மணி வரை பரி சோதனை செய்துவிட்டு கிளம்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. எனவே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...