கோவை குண்டு வெடிப்பு கைதி NS அக்கீம் மரணம் - கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீமுக்கு மூளையில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்த வந்த அவர் இன்று காலையில் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.



கோவை: ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட கேன்சர் நோயிக்கு சிகிச்சை எடுத்த வந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீம் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்.

இவருக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு மூளையில் கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டது.



இதனையடுத்து சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் மூளையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...