தாராபுரத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் கொண்டாட்டம்!

தாராபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓபிஎஸ் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.



நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அம்மன்பாலு, நகர துணை செயலாளர் பூபதி, நகர அம்மா பேரவை செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹீம், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, நகர பொருளாளர் நகேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சீரை செல்வம், இலக்கிய அணி செயலாளர் தண்டபாணி,மாவட்ட மாணவரணி செயலாளர் சுஜித் குமார், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர் கத்திசுரேஷ், முருகேசன், சித்திக், நகர சிறுபான்மைபிரிவு செயலாளர் பாவா மைதீன், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, ஜிவா செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி கவிதா, கோட்டை குமார், தாஜ்நிஷா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் முகம்மது யாஸீன்,சொசைட்டி லோகு, மாவட்ட இளைஞர்அணி தலைவர் ஜமால், 3வது வார்டு சரவணக்குமார், டாஸ்மாக் துரை, மணி, அஷ்ரப், நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...