மடத்துக்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கமிட்டி இணைந்து 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்திக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் போஷன்மா 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா குழு இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றாண்டு விழாவையொட்டி வழிநெடுங்கும் 100 க்கும் மேற்பட்ட. மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் கணேசன், குழந்தை வளரச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் நெல்சன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
மேலும், போஷன்மா விழிப்புணர்வு பேரணியில் மைய உதவியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர் கணேசன், குழந்தை வளரச்சி திட்ட அலுவலர் வேளாங்கண்ணி மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் நெல்சன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
மேலும், போஷன்மா விழிப்புணர்வு பேரணியில் மைய உதவியாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.