பிரபல வனவிலங்கு ஆர்வலர் எஸ்.ஜெயச்சந்திரன் உதகையில் மாரடைப்பால் மறைவு - அவருக்கு வயது 65

பிரபல பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான எஸ்.ஜெயச்சந்திரன் 65, மாரடைப்பால், உதகையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.


உதகை: நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் பணியாற்றிய எஸ்.ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் நிலப்பரப்புகளின் காடுகளையும் வனவிலங்குகளையும் சுமார் 30 ஆண்டுகளாக பாதுகாக்க பாடுபட்டார் எஸ்.ஜெயச்சந்திரன்.

அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் (TNGM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது நீலகிரியில் தொழில்துறையின் வருகை மற்றும் மர மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

இதனையடுத்து, நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் அவர் பணியாற்றினார். இந்நிலையில்,உதகையில் உள்ள இல்லத்தில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...