ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கியது உடுமலை தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை!

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அரங்கில் நடைபெற்றது.



இதில் பத்தாம் வகுப்பில் 11 பேருக்கும், 12-ம் வகுப்பில் 6 பேருக்கும் கல்வி பரிசளிப்பாக சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் , கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.



மேலும் 75 வயதைக் கடந்த 32 முதியோர்களுக்கு கௌரவம் செய்து நினைவு பரிசு வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் முத்தோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மாணிக்கம், மெடிக்கல் திருமலை சாமி, சீனிவாசன் சௌந்தர்ராஜன் ஞானமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...