உடுமலை நாராயண கவிராயருக்கு அரசு சார்பில் மரியாதை - பேருந்து நிலையத்திற்கு பெயர் வைக்க குடும்பத்தார் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் திரைப்பட பாடலாசியருமான உடுமலை நாராயண கவிராயரின் 125 பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலைவரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் நடத்தப்பட்ட பேச்சு போட்டி, ஓவிய போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பரிசுகள் வழங்கினார்.

இதற்கிடையில் உடுமலை பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய வீதி ஒன்றுக்கு நாராயண கவிராயர் பெயர் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் குடும்பத்தார் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உடுமலை நாராயணகவிராயனின் பேரன் சுந்தரராசன் மற்றும் உடுமலை நாராயண கவி இலக்கியப் பேரவைத் தலைவர் அமிர்ந்த நேயன், கொழுமம் ஆதி, நூலகர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...