உடுமலை நாராயண கவிராயன் பிறந்தநாள் - பாஜக சார்பில் மரியாதை

உடுமலை நாராயணன் 124 வது பிறந்தநாளையொட்டி உடுமலையில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிலைக்கு பாஜக நிர்வாகிகள் பலர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் உடுமலை நாராயண கவிராயரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு குட்டை திடல் பகுதியில் உள்ள நாராயண கவிராயர் மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நகர துணை பொதுச் செயலாளர் தம்பிதுரை, சீனிவாசன் நகர துணைத் தலைவர், உமா குப்புசாமி,நாச்சியப்பன் நகர செயலாளர் ஹரிஹரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி, உடுமலை நகர நிர்வாகிகள் நந்தகோபல், சாந்தி சதீஷ்குமார் தட்சிணாமூர்த்தி, மணி, தங்கவேல், மனோஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...