தாராபுரத்தில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் - காணொளியில் திறந்து வைத்த முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.



தாராபுரம் ஒன்றிய குழு தலைவரும் தாராபுரம் ஒன்றிய செயலாளருமான எஸ்.வி செந்தில் குமார் குத்துவிளக்கேற்றி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிடம் ஒப்படைத்தார்.



பின்னர்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், பொறியாளர் காந்திமதி, குளத்துப்பாளையம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி துணை தலைவர் துரைச்சாமி, பேரூராட்சி தலைவர் சுதாகர் கருப்புசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...