தாராபுரம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரத்தில் நடைபெற்ற  பூத் கமிட்டி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெறுவது மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...