உடுமலை நகராட்சி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

இந்திய துய்மை திட்டத்தின் கீழ் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் துய்மை பணிகளில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலையில் இந்திய துய்மை திட்டத்தின் கீழ் துய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட பழனியண்டவர் நகர் முத்தையா பிள்ளை லே அவுட் , கிரீன் பார்க் லே அவுட், முனீர் நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆணைக்கிணங்க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுரைபடி உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, சீனிவாசன், தம்பிதுரை ஆகியோர் முன்னிலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வண்டிகளில் போடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலகுரு, நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, கணேஸ் ஆனந்த் ,பிரச்சார அணி சி ஆர் சின்ராஜ் ,நகர பொதுச்செயலாளர் ஐயப்பன், விஸ்வநாதன், தாராபுரம் சட்டமன்ற பொறுப்பாளர் கண்ணப்பன் ,நகரத் துணைத் தலைவர் நகர செயலாளர்கள் ஹரிகரன் செல்வராஜ், கவிதா, செல்வி, மகளிர் அணி தலைவர் ராதிகா, கணேஷ் ஆனந்த், கொண்டம்மாள், பட்டியலின நகர தலைவர் பழனிச்சாமி, மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் நட்ராஜ் ,மத்திய நலத்திட்ட பிரிவு நகர தலைவர் திருஞானம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசங்கர், ஓபிசி அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...