உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


திருப்பூர்: காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குட்டை பகுதியில் உள்ள காந்தியடிகளின் திரு உருவ சிலைக்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



மேலும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.



இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பார்வையாளர் பி.என்.ராஜேந்திரன், உடுமலை நகர பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நாச்சியப்பன், கணேஷ் ஆனந்த், நகர செயலாளர் ஹரிஹரன், மணிவண்ணன், செல்வராஜ், பட்டியலணி தலைவர் பழனிச்சாமி, சிந்தனையாளர் பிரிவு தலைவர் ராஜேஷ் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...