திருப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை முற்றுகையிட்டு பாஜக வாக்குவாதம்

திருப்பூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசின் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்டதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.



காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே திருப்பூர் இடுவாய் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசின் திட்டாங்கள் குரித்த விளம்பர படங்கள் காணொளி காட்சி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.



இதனிடையே கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்காமல் திமுகவின் விளம்பர படங்களை கிராம சபை கூட்டத்தில் காண்பித்தது ஓட்டு வாங்கும் முயற்ச்சியில் திமுகவினர் ஈடுபடுவதாகவும். அதே போல் திமுக விளம்பர படங்களை பார்க்க பொது மக்களை கட்டாயப்படுத்தப்படுத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



இதனால் கிராம சபை நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...