எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் - கோவையில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்று

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு தரச்சான்றிதழ்களை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டுவரும் 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.



கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது ISO உதவியாளர் (சத்துணவு) (பொ) வியாஸ்கர், உதவி கணக்கு அலுவலர் சந்திரபிரியா, தரச்சான்று இயக்குநர் கார்த்திக்கேயன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மலையடிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிணத்துக்கிடவு ஊராட்சி ஒன்றியம் கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ISO தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...