இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் கல்குவாரி மலையாக மாற்றும் கிறிஸ்தவ அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்


திருப்பூர்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுத்ததால் தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் நடைபெற உள்ள இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி மறுத்ததை கண்டித்து, காவல் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றும் என கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாகவும் அதை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் தவமணி பாலு, கதிரேசன் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பினர், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அனுமதி மறுத்ததை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் நிலையத்தில் மீண்டும் மனு அளித்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...