அண்ணா பல்கலை. மண்டல் கூடைபந்து போட்டி - கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம்

அண்ணா பல்கலைகழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் 14 கல்லூரிகள் பங்கேற்றன. இதில் கற்பகம் அணி வெண்கல பதக்கம் வென்றது.


கோவை: கோவையில் நடைபெற்ற கூடைபந்து போட்டியி்ல் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அண்ணா பல்கலைகழகங்களின் Zone 10 நடத்தும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது இப் போட்டியில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர் கற்பகம் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றார்கள்.



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் Zone 10 மகளிருக்கான கையுந்து பந்து போட்டி P.A பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது, இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றனர் போட்டிகளில் முடிவில் நமது கற்பகம் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்க வென்றது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...