திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

அப்போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றுவது எப்படி தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது எவ்வாறு என செய்து காண்பிக்கப்பட்டது.

உடுமலை தீயணைப்பு நிலை அலுவலர் கோபால், எழுத்தர் தாமோதர சாமி ஆகியோரால் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் உட்பட வருவாய்த் துறையினர் கலந்து கொணடனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
அப்போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றுவது எப்படி தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது எவ்வாறு என செய்து காண்பிக்கப்பட்டது.
உடுமலை தீயணைப்பு நிலை அலுவலர் கோபால், எழுத்தர் தாமோதர சாமி ஆகியோரால் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் உட்பட வருவாய்த் துறையினர் கலந்து கொணடனர்.