உடுமலையில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.


திருப்பூர்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் காலம் மீட்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.



அப்போது வெள்ளத்தில் சிக்கிய நபர்களை காப்பாற்றுவது எப்படி தன்னைத்தானே தற்காத்துக் கொள்வது எவ்வாறு என செய்து காண்பிக்கப்பட்டது.



உடுமலை தீயணைப்பு நிலை அலுவலர் கோபால், எழுத்தர் தாமோதர சாமி ஆகியோரால் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் உட்பட வருவாய்த் துறையினர் கலந்து கொணடனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...