உடுமலையில் ஐ ஜே கே கட்சியில் இருந்து சிலர் விலகி பாஜகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் 10 பேர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: ஐஜேகே கட்சியிலிருந்து பாஜகவில் பத்துக்கும் அதிகமானோர் இணைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் ஐ.ஜே.கே கட்சி நகர தலைவர் பாண்டியராஜன் 10 பேர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் தம்பிதுரை துணைத் தலைவர் உமா குப்புசாமி நகர துணை தலைவர் கணேசன் மத்திய அரசு திட்ட பிரிவு தலைவர் திருஞானம் துணைத் தலைவர் பாலகண்டபாணி ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...