புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை - கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: அருள் முகத்துடன் காட்சியளித்த மாயவர் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்தை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்ப ட்ட கருக்கம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாள் திருக்கோவில் நான்காவது புரட்டாசி இடம் விட்டு விசேஷ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது அமராவதி நதியருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவப் பெருமாள் திருக்கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.



அந்த வகையில் இந்த ஆண்டில் தசராவில் துவக்கத்தை குறிக்கும் அமாவாசை தினம் மாகாளி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமாக மாகாளைய அமாவாசை தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வசித்து வருகின்ற கோவிலுக்கு சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி தினத்தில் ஒன்று திரண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாளுக்கு அமராவதி நதியில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அருள் முகத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தோ என சப்தமிட்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...