புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை - கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையத்தில் உள்ள மாயவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காம் வார சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.


திருப்பூர்: அருள் முகத்துடன் காட்சியளித்த மாயவர் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மடத்தை கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்ப ட்ட கருக்கம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாள் திருக்கோவில் நான்காவது புரட்டாசி இடம் விட்டு விசேஷ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது அமராவதி நதியருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாயவப் பெருமாள் திருக்கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம்.



அந்த வகையில் இந்த ஆண்டில் தசராவில் துவக்கத்தை குறிக்கும் அமாவாசை தினம் மாகாளி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்வில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமாக மாகாளைய அமாவாசை தினத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து வசித்து வருகின்ற கோவிலுக்கு சேர்ந்தவர்கள் இந்த புரட்டாசி தினத்தில் ஒன்று திரண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குலதெய்வமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மாயவர் பெருமாளுக்கு அமராவதி நதியில் இருந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அருள் முகத்துடன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தோ என சப்தமிட்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...