திருப்பூரில் இரண்டாவது வாரமாக வேர்கள் அமைப்பு சார்பில் பனை விதைகள் விதைப்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் சார்பில் மூளி குளத்தில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்குப் பணி நடைபெற்றது.


திருப்பூர்: பனை மரங்களை காப்பாற்றவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் குளத்தில் பனை விதைகள் விதைக்கப்பட்டதாக வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகில் உள்ள மூளி குளத்தில் வேர்கள் அமைப்பு நண்பர்கள் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் சார்பில் இரண்டாவது வாரமாக பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.



அழிந்து வரும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்போம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவோம், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்துவோம், பனை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்போம், பனைப் பொருளாதாரத்தை மீட்போம், இயற்கை சீற்றத்திலிருந்து காப்போம், பனை விதைப்போம், பனை காப்போம் என்று வேர்கள் அமைப்பு நண்பர்கள் தெரிவித்தனர். இன்று காலை உணவுக்கு ஏற்பாடு செய்த வேர்கள் அமைப்பு மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...