அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை அருகே உள்ள டி.வி. பட்டணம் நகராட்சிக்குட்பட்டட துவக்கப்பள்ளியில் நடந்தது.


திருப்பூர்: அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம் உடுமலை அருகே நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை 26வது வார்டு டி.வி. பட்டணம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.

திமுக கவுன்சிலர் அஸ்வதி விக்ரம் முகாமை துவக்கி வைத்தார், ஏராளமானோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தனர்.இதில் இளைஞர் அணி அமைப்பாளர் விக்ரம், கிளை செயலாளர் ராஜன், பிரதிநிதி செல்வகுமார், கிளை நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...