வலு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாணவன் சாதனை - விளையாட்டு வீரருக்கு அமைச்சர் கயல்விழி பாராட்டு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை சந்தித்து ஆசி பெற்றார்.


திருப்பூர்: வலு தூக்கும் விளையாட்டில் சாதனை படைத்த மாணவனுக்கு தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் தாராபுரம் பகுதியைச் கல்லூரி மாணவன் முகமது சபீர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் ஓட்டுநர் இவரது இரண்டாவது மகன் முகமது சபீர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவர் வலுதூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு பள்ளி படிப்பு காலத்திலேயே பல்வேறு போட்டிகளில் இளையோர் பிரிவில் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசை வென்றுள்ளர்.

இதனிடையே கர்நாடகாவில் உள்ள வலுத்தூக்கும் அமைப்பு சார்பில் போட்டிகள் அக்டோபர் 12 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற மாணவர் முகமது சபீர் தேசிய அளவிலான பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவன் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சந்தித்து ஆசி பெற்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...