வால்பாறையில் வனத்துறை சார்பில் யானை திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு எற்படுத்த யானைகள் திருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் வனத்துறை மற்றும் தன்னார்வலர் நிறுவனம் சார்பாக யானைகள் திருவிழா நிகழ்ச்சி வால்பாறை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது.



இதில் வால்பாறையில் உள்ள NCF யானைகள் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக சங்கரராமன் கணேஷ், வனத்துறை ACF செல்வம் வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், நகராட்சி சார்பாக நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி துணை தலைவர் செந்தில் 4 வது வார்டு உறுப்பினர் J பாஸ்கர் மற்றும் கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். டிவி புகழ் விஜய குமார் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் யானைகளை பற்றி யானைகள் இயல்பான வாழ்கை முறைகளையும், யானைகள் ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர், காடுகள் வளர யானைகள் முக்கியமான பங்கை கொண்டது.



இதில் யானை வழித்தடம் பாதுகாக்க வேண்டும் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று அனைவருக்கு தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...