மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி வாகை சூடினர்.
திருப்பூர்: மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடற்கல்வி ஆய்வாளர் சான்றிதழ் வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.