இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப ஓய்வூதியம் வழங்கல்

உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது.


திருப்பூர்: நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் 50 பயனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன்,மாவட்டச் செயலாளர் மூர்த்தி, அப்பாஸ், பால் நாராயணன் பெதவை மகேந்திரன் நகரச் செயலாளர் தெய்வகுமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும் உதவித்தொகை குடும்ப ஓய்வூதியம் ஆணை வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர். மேலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...