உடுமலையில் போன்சாய் மரங்கள் கண்காட்சி - மாணவர்கள் ஆர்வம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது.


திருப்பூர்: மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும் போன்சாய் மரங்கள் கண்காட்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தனியார் பள்ளி, அறக்கட்டளை இணைந்து போன்சாய் மரங்களின் கண்காட்சி நடைப்பெற்றது. உடுமலை இன்னர்வில் சங்கம், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் போன்சாய் சங்கங்களின் உறுப்பினர்கள் இக்கண்காட்சியினை பார்வையிட்டனர்.



இதனை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு குறிப்பு எடுத்து கொண்டனர்.



போன்சாய் என்பது தோற்றத்தை ஒரு ஒப்பனை அலங்காரத்திலிருந்து இயற்கையாகவே பசுமையான அலங்காரமாக மாற்றுகிறது. அவை அழகாக இருப்பது மட்டுமல்லாமல், பல மறைமுகமான நன்மைகளையும் கொண்டுள்ளன.



போன்சாய் மரங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், செறிவை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" எனப் பொருள்படும் என்று பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போன்சாய் மரங்களின் சிறப்பினை அறக்கட்டளை நிறுவனர் நந்தினி ரவீந்திரன் விளக்கி கூறினார்.



மேலும் இதில் கீழ்கண்ட 100க்கும் போன்சாய் மரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.



தனியார் பள்ளி மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...