கோவையில் வாழ்த்து செய்தியுடன் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகம்

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்தான செய்தி அறிக்கையில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் டிலைட் பாக்கெட் பால் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகம் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...