உடுமலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15 பேர் பாஜகவில் ஐக்கியம்

உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


திருப்பூர்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் 2-வது வீதி ஸ்டேட் பேங்க் காலனியில் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் கலா ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 15க்கு மேற்பட்டோர் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



நகரத் துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கண்ணப்பன், நகர தொழில்துறை செயலாளர் ஹரிபாபு, பூத்தலைவர்கள் சுகுமார், ஆறுமுகம், செந்தில், வெங்கடச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...