கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், அந்த இடத்தில் தடுப்பு வேலி அமைக்கும் பணி திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கோவை: வால்பாறை ஆற்றில் முழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.

இதை அடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்து சாமி அப்பகுதியை பார்வையிட்டார்.

ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படி நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது, எஸ்டேட் மேலாளர், மற்றும் தி மு க முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.
இதை அடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்து சாமி அப்பகுதியை பார்வையிட்டார்.
ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படி நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது, எஸ்டேட் மேலாளர், மற்றும் தி மு க முன்னாள் நகர மன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் நடைபெற்றது.