தென்னிந்திய ஆணழகன் போட்டி - உடுமலை வீரர் தங்கப்பதக்கம்

திண்டுக்கல் பகுதியில் நடைப்பெற்ற தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் கார்த்திக் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


கோவை: தென்னிந்தியா அளவிலான ஆணழகன் போட்டியில் உடுமலை வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள பீம் பிட்னஸ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுத்து வரும் கார்த்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண் அழகன் போட்டியில் தங்கப்பதக்கமும் மற்றும் பாடி பில்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வெற்றி பெற்ற வீரர் கார்த்திக்கு பயிற்சியாளர் பிரவீன் மற்றும் உடுமலை பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...