கோவை மாவட்டம் வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
கோவை: சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா நாளையொட்டி கோவையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மரை வழிப்பட்டனர்.
'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.

நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.
நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.
விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.