நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தின் மாணவர் அணி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்


நீட் தேர்வுக்கு எதிரான மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் கோவை சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகில் இருந்து திராவிடர் கழகத்தின் மாணவர் அணியின் மாநில துணை செயலாளர் காமராஜ் தலைமையில் புறப்பட்டது. 

சமீபத்தில் மத்திய அரசு மருத்துவ கல்வியில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு தமிழகத்தில் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் இளைஞர் அமைப்புகளின் சார்பில் மாநில அளவில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று சென்னை, தர்மபுரி, கோவை, தென்காசி, கடலூர் ஆகிய ஐந்து மையங்களில் இருந்து புறப்பட்டு வரும் 21ம் தேதி மாலை விருத்தாசலத்தில் சங்கமித்து பொதுக்கூட்டம் நடத்தப்படவும் உள்ளது. இதில் கோவையில் இருந்து புறப்பட்ட இந்த பிரச்சார பயணத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...