ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் காலனியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் ஆணையிட்டுள்ளளார்.



ஒண்டிப்புதூர், SIHS காலனியில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகளையும், சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.விஸ்வநாதன், உதவி கோட்ட பொறியாளர் திரு.ரஜினி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...