உடுமலை அரசு மருத்துமனையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் உள்ளிட்ட சுகாதார வளாகத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அரசு சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டம் உடுமலை வ.உ.சி. வீதியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சுகாதார வளாகத்தில் முறையான பராமரிப்பு பணி மேற் கொள்வதில்லை. இதனால் கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் பெண்கள் சுகாதார வளாகத்தின் கதவுகள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடுமலை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை மேம்படுத்துவதுடன் சேதமடைந்த கதவுகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...