சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் நிலையில் தமிழ்நாடு - ஜி.கே.வாசன் புகார்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி, உளவுத்துறை செயல் இழந்து விட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டதாக ஜி.கே. வாசன் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ராஜ் பவனில் நடந்த பெட்ரோல் குண்டு வெடிப்பு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியானதற்கு எடுத்துக்காட்டு எனவும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறினார். இந்த செயல் தமிழகத்தின் உளவுத்துறை செயல்படாமல் இருப்பதை காட்டுவதாகவும் ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு தேவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வை வைத்து கல்வியில் அரசியலை திமுக புகுத்த நினைக்கிறது என்றும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...