வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறையினர் சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை கவிதைகளாக கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல்துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி பொள்ளாச்சி சாலையில் துவங்கி பூக்கடை கார்னர், பழைய நகராட்சி அலுவலகம், பெரியார் சிலை உள்ளிட்ட தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகள் வழியா இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாகனம் ஓட்டும்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துன்டு அறிக்கைகளை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டு சாலை விதிகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை கவிதைகளாக கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜனி, துணை ஆய்வாளர்கள் மற்றும் தாராபுரம், அலங்கியம்,குன்டடம், மூலனூர் உள்ளிட்ட காவல் நிலையத்தை சார்ந்த காவலர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.