திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் இசையுடன் பாடி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழாநடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மருதமுத்து வரவேற்புரை ஆற்றினார். தமிழாசிரியர் காளீஸ்வரர் ராஜா கூடல் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பூலாங் கிணறு அரசு மேல்நிலைப்பள்ளிதமிழாசிரியர் சரவணன் இயல் இசை நாடகத்தின் இனிமையும் சிறப்பும் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இலக்கண காலத்தில் இருந்து தற்போதைய இலக்கியம் வரை பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டி பாடல்களை இசையுடன் பாடி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். நிறைவாக தமிழ் ஆசிரியை சுமதி நன்றியுரை வழங்கினார்.