உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: பாஜக சார்பில் கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை விழாவில் அனைவருக்கும் பூஜையை பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக சார்பில் ஐஸ்வர்யா நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நகர மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி மற்றும் கடவுள்களின் திருவுருவப்படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நகர பாஜக மகளிர் அணி சார்பில் சரஸ்வதி பாடல்கள் பாடப்பட்டன.



திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, முன்னாள் நகர பாஜக தலைவர்கள் ராஜேந்திரன், மன்மதராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவசங்கர், நமோ ஸ்ரீனிவாசன், மாவட்ட மத்திய அரசு நலத்திட்ட நிர்வாகிகள் நடராஜ் ஐயப்பன் உட்பட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



பின்னர், அனைவருக்கும் ஆயுத பூஜையை முன்னிட்டு பொங்கல், பொறி, சுண்டல் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...