தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைப்பு

கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மைப்பணியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, கூடலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நகர்மன்ற தலைவராகிய அ.அறிவரசு முன்னிலையில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், அண்ணன ஆ.இராசா அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

உடன் கோவை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தொ.ரவி, துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...