சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் கால் பந்து போட்டி - பல்வேறு அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும் அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார்.


கோவை: கால்பந்து போட்டியில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு அதிமுக சார்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம் சூலூரில் வெண்புறா மற்றும்அதிமுக சார்பில் மாநில அளவிலான ஐந்து பேர் கலந்து கொள்ளும் கால் பந்து போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றாக நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கால்பந்து அணியினருக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது.



இந்த போட்டியை சூலூர் அதிமுக எம்எல்ஏ விபி கந்தசாமி கலந்துகொண்டு கால்பந்து ஆட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் இது தொடர்பாக பேசிய வெண்புறா கால்பந்து அமைப்பைச் சார்ந்த சபரி, கால்பந்தை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி நடைபெறுகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்பந்து அணியினர் பங்கேற்று உள்ளனர்.

இதில் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுத்தொகை அதிமுக சார்பில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...