கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை

கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோவை மாவட்ட இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது


கோவை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என அரசுக்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆறாம் பெரு விழா நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பொறுப்பு தலைவர் முத்தமிழ்செல்வன், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...