கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை

கட்டுமான பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோவை மாவட்ட இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது


கோவை: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என அரசுக்கு பொறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆறாம் பெரு விழா நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பொறுப்பு தலைவர் முத்தமிழ்செல்வன், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...