உடுமலையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோக்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.


திருப்பூர்: உடுமலையில் திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியத்துடன் ஆட்டோக்களும், பிக்ஆப் வாகனமும் வழங்கப்பட்டது.



திருப்பூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் 8 ஆட்டோகளும், ஒரு பிக்அப் வாகனத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.



உடன் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட திமுக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர், மாவட்ட தொழில்மைய மேலாளர் ராமலிங்கம் உட்பட உடுமலை நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...