திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு தீ அணைப்பது, தீ பிடித்தால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை தீயணைப்பு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலைய அலுவலர் கோபால் தலைமையில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு தீ அணைப்பது, தீ பிடித்தால் செய்ய வேண்டிய முதல் உதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.