கோயம்புத்தூரில் வடகிழக்கு பருவமழை - கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்ணை அறிவித்த மாநகராட்சி

பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமான புகார்களுக்கு, பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆணையர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கு ஏற்படும் மழைநீர் தேக்கங்கள் இடையூறுகள், கழிவுநீர் அகற்றுதல், மின்விளக்கு பழுதுகள், சாலைகள் பாதிப்பு, மரங்கள் உடைந்து விழுவது ஆகிய புகார்களை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் பருவமழைக்கான அவசர கால் கட்டுப்பாட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறை மூலம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவே, பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை புகார்கள் தொடர்புடைய புகைப்படங்களை புகார்களாக மாநகராட்சியின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2302323, மத்திய மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-4709525, கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2577216, மேற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2551700, வடக்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2243133, தெற்கு மண்டல கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2252705, மாநகராட்சி தலைமை கட்டுப்பாட்டு அறை வாட்ஸப் கைபேசி எண்-8190000200. பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...