உடுமலையில் அரசுப் பள்ளியில் 3வது செட் விலையில்லா சீருடைகள் வழங்கல்

மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2023-24 ம் கல்வி ஆண்டுக்கான 3-வது செட் விலையில்லா சீருடைகள் உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்பட்டது.



பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி வழங்கினார். அதைத் தொடர்ந்து பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தி ஆகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும், தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் கண்ணபிரான் எடுத்துக் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...