கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் ஆகியோர் சமூக நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர்.
திருப்பூர்: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் வேர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.

ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.
ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.